BREAKING NEWS
- கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக திருமணங்கள் ரத்து செய்யப்பட்டு வருவதாக திருமண வீட்டார்,மண்டப உரிமையாளர்கள் பரிதவிப்பு.
- திருச்சி உறையூரில் தீபாவளி சீட்டு நடத்தி பல கோடி மோசடி.ஆதாரங்களுடன் புகார் அளிக்க பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி லில்லி கிரேஸ் அறிவிப்பு.
- பொதுதேர்வு எழுதி வந்த +2 மாணவி பாலியல் படுகொலை? சடலமாக மீட்பு .பொதுமக்கள் சாலை மறியல்.
- சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக திருச்சியில் உணவு வகைகள் விலை உயர்வு.விறகுகளுக்கு மாறிவரும் உணவகங்கள்.
- பாரத பிரதமர் கலந்து கொண்ட திருச்சி பொதுக்கூட்டத்தில் பத்திரிகையாளர்களுக்கு காலாவதியான தின்ப்பண்டங்களை வழங்கிய திருச்சி மாவட்ட பாஜக தலைவர் ஒண்டிமுத்து.
- திருச்சி விமான நிலையத்தில் இரண்டு வாலிபர்கள் கைது.
- திருச்சி பாலக்கரை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவரை காணவில்லை.
- பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் கைது.
- ஊழல் பணம் எல்லாம் ஒரே குடும்பத்துக்கு போகிறது..திருச்சியில் பிரதமர் மோடி சாடல்.
- திருச்சியில் பல்வேறு இடங்களில் ஹான்ஸ் விற்ற 5 பேர் கைது.
Latest News
Recent Posts
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் அவர்கள் ஏற்பாட்டில் துளசி பார்மசி உடன் இணைந்து மாதாந்திர மருத்துவ முகாம் திருச்சி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
16 ஆம் மாத BP /சக்கரை (ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு)…
Recent Posts
Recent Posts
Recommended
வேகமா சென்ற இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த 17 வயது சிறுவன் பலி,வாலிபர் படுகாயம்.
முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்ற போது விபத்து:
இருசக்கர வாகனம் நிலை தடுமாறி விழுந்ததில் வாலிபர் பலி
திருச்சி தெற்கு போக்குவரத்து காவல் நிலைய போலீசார் விசாரணை.
திருச்சி உயக்கொண்டான் திருமலை இரட்டை வாய்க்கால் மேற்கு தெருவை…
Read More...
Read More...
திருச்சியில் பல்வேறு இடங்களில் குட்கா விற்ற இளம்பெண் உள்பட 5 பேர் கைது.
திருச்சியில் பல்வேறு இடங்களில் குட்கா விற்ற இளம்பெண் உள்பட 5 பேர் கைது.
திருச்சி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், மாவட்ட எஸ்.பி. உத்தரவின் படி அனைத்து காவல் நிலைய…
Read More...
Read More...
மத்திய பாதுகாப்பு துறைக்கு சொந்தமான திருச்சி துப்பாக்கி தொழிற்சாலைக்கு வெடிகுண்டு மிரட்டல்.
மத்திய பாதுகாப்பு துறைக்கு சொந்தமான திருச்சி துப்பாக்கி தொழிற்சாலைக்கு வெடிகுண்டு மிரட்டல்.
மத்திய பாதுகாப்பு படை,மாவட்ட போலீசார் அதிரடி சோதனை.
திருச்சியில் மத்திய பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான திருச்சி எச்.ஏ.பி.பி.,தொழிற்சாலை…
Read More...
Read More...
திருச்சி:தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில பொதுக்குழுவில் 20 சங்கங்கள் இணைந்து போராட்டம்…
பணி நிரந்தரம், காலமுறை ஊதியம்,ஓய்வூதியம் குறித்து கமிட்டி அமைக்கும் விவகாரம்:
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில பொதுக்குழுவில் 20 சங்கங்கள் இணைந்து போராட்டம் குறித்து மீண்டும் ஆலோசித்து முடிவு.
தமிழ்நாடு அரசு டாஸ்மாக்…
Read More...
Read More...
காலிபாட்டில்களை சேகரிக்க புதிய திட்டத்துடன் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் ஊதிய உயர்வு…
டாஸ்மாக் பணியாளார்களின் பல்வேறு கோரிக்கைகளை பரீசிலித்து, வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் ரூ.1000 சம்பளம் உயர்த்தி வழங்கப்படும், என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மாநில வாணிப…
Read More...
Read More...

ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போர் பதற்றம் காரணமாக, சமையல் எரிவாயு (LPG) விநியோகம்…